இறந்தும் வாழ்கிறார் நடிகர் விவேக்... அதற்கு இந்த ஒரு செயலே சாட்சி..!

x

மறைந்த நடிகர் விவேக் நினைவாக முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரக்கன்று நடப்பட்டது.

முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இடத்தில் அவருக்கு மரியாதை செலுத்தி மரம் நடவேண்டும் என விவேக் கூறியிருந்ததாகவும், ஆனால் அதனை நிறைவேற்றமாலேயே அவர் இறந்துவிட்டதாகவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகனின் பேஸ்புக் பதிவிட்டிருந்தார். தற்போது அவர் கூறிய இடத்தில் மரக்கன்று நட்டு அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டதாக பூச்சி முருகன் நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்