"சில நொடியில் உயிரையே விட்டிருப்பேன்"... வைரலாகும் விஷாலின் பதிவு

x
  • மார்க் ஆண்டனி படப்பிடிப்பு விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்ததாக விஷால் மனம் திறந்துள்ளார்.
  • விபத்து நிகழ்ந்த வீடியோவில் தான் இருப்பதை வட்டம் போட்டு காண்பித்துள்ள அவர், சில அங்குலம் மற்றும் சில விநாடிகளில் தனது வாழ்க்கையையே தவறவிட்டிருப்பேன் என பதிவிட்டு, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
  • விபத்து காரணமாக மூன்று மணி நேரம் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், பிரச்னை சரி செய்த பின் படப்பிடிப்புக்கு திரும்பியதாக விஷால் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்