"பல தடங்கலுக்கு பின் ஆடுஜீவிதம் படப்பிடிப்பு நிறைவு"-புகைப்படங்களை பகிர்ந்து பிரித்விராஜ் நெகிழ்ச்சி

"பல தடங்கலுக்கு பின் ஆடுஜீவிதம் படப்பிடிப்பு நிறைவு"-புகைப்படங்களை பகிர்ந்து பிரித்விராஜ் நெகிழ்ச்சி

பல தடங்கலுக்கு பின்னர் ஆடு ஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், 14 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தடைகள், எண்ணற்ற சவால்கள், கொரோனா பெருந்தொற்று என பல தடங்கல்களை கடந்து ஆடு ஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக நெகிழ்ந்துள்ளார். இதன் படப்பிடிப்பு 2018ல் படப்பிடிப்பு தொடங்கி, கேரளா, அரபு நாடுகளில் நடைபெற்றது. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், கதாநாயகியாக அமலா பால் நடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்