#BREAKING || விலை உயர்வை கட்டுப்படுத்த உணவுத்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன் - பொதுமக்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்

x

அமுதம் அங்காடிகளில் கொள்முதல் விலைக்கு விற்பனை/கோப்புக்காட்சி/சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள், அமுதம் நியாய விலைக் கடைகளில் நாளை முதல் பருப்பு, தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை/விலை உயர்வை கட்டுப்படுத்த உணவுத்துறை நடவடிக்கை/பொது மக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு நாளை முதல் விற்பனை செய்ய நடவடிக்கை/தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு/துவரம் பருப்பு அரை கிலோ ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு அரை கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்ய திட்டம்


Next Story

மேலும் செய்திகள்