140 கோடி மக்களின் கனவு... திறப்பு விழாவில் அதிரடி அறிவிப்பு-பிரதமரின் சூசக பேச்சு - இதுதான் காரணமா?

x

புதிய நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் கனவுகளை நனவாக்கும் இடம் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றியதன் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்