"ஆச்சார்யா பட தோல்வி" - நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சி கருத்து

x

மோசமான படங்கள் நிராகரிக்கப்படும் என்பதற்கு தனது படமே சாட்சி என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனது ஆச்சார்யா பட தோல்வி குறித்து பேசினார்.

அப்போது, கொரொனா தொற்றுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்ற கவலை உள்ளதாகவும், ஆனால், ஒட்டு மொத்தமாக மக்கள் திரையரங்குக்கு வர விரும்பவில்லை என்று இதற்கு அர்த்தமல்ல எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்