"நான் கணித்தது படியே அர்ஜென்டினா அணி சாம்பியன்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

x

தான் கணித்தது படியே உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி கைப்பற்றியது என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் மோதிய உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்போனில் கண்டு களித்தார்.

அப்போது, மெசி தலைமையிலான அர்ஜென்டினா அணியே கோப்பையை கைப்பற்றும் என ஜெயக்குமார் கூறியிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்