அதிநவீன ஐஸ் கிரீம் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

x

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில்,கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட பால்

உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள்பயன்பெறும் வகையில் சேலம் பால் பண்ணைவளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் அதிநவீன தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையைத் திறந்து வைக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்