"ஆவின் பால் நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்" - பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

x
  • ஆவின் பால் நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
  • ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 30 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தி மார்ச் 11-ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
  • இதனிடையே, பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் பொது மேலாளர் சாந்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
  • இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்