ஈரோட்டில் வழக்கம்போல் இயங்கும் ஆவின் பால் பண்ணை வாகனங்கள் | Erode | Milk | Aavin Van | ThanthiTV

x
  • சென்னையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர், பால்வளத்துறை அமைச்சருடன் நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
  • இதையடுத்து ஆவினுக்கு பால் தராமல், இன்று முதல் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
  • ஆனால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் பண்ணையில் இருந்து, எந்தவித இடையூறும் இன்றி பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார்.
  • அதன்படி ஈரோடு ஆவின் பால் பண்ணையில் இருந்து, பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்