"இங்க தான் எப்பவும் தாலி பிரித்து கோர்ப்பாங்க" பொங்கி வரும் காவிரியில் ஆடி பெருக்கு விழா

x

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவேரி புஷ்ப மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு கொண்டாடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்