இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரானார் ஆதவ் அர்ஜூனே

x

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளன தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ள ஆதவ் அர்ஜுன், டெல்லியில் நடைபெற்ற இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தலில் முறைகேடு நடப்பதாக நீதிமன்றம் வரை சென்று, நீதிபதி முன்னிலையில் தேர்தலை நடத்தி ஆதவ் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்