பெட்ரோல் குண்டு வீசுவதை அப்படியே வீடியோவாக வெளியிட்ட இளைஞர் கைது

x

சங்கரன்கோவில் அருகே வன்முறையை தூண்டும் விதமாக பெட்ரோல் குண்டு வீசும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அஜித்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் கார்த்திக் என்பவர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு எரியும் காட்சியை சமூக வலைதளத்தில் பரவி வந்தனர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், அஜித்குமாரை கைது செய்து, கார்த்திக்கை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்