#Breaking|| மதுரை கள்ளழகரை பார்க்க வந்த இளைஞர் பலி - கொலையா,நெரிசலில் சிக்கி பலியா என போலீஸ் விசாரணை

x

கள்ளழகரை பார்க்க வந்த இளைஞர் பலி //கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்க வந்த 23 வயது இளைஞர் பலி/கூட்ட நெரிசலில் சிக்கி பலியானாரா? அல்லது கொலையா? என காவல்துறையினர் விசாரணை/மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்த சூர்யா, அதிகாலை 4 மணி அளவில் ராமராயர் மண்டகப்படி அருகில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு/சூர்யாவுடன் மது போதையில் இருந்த நண்பர்கள் நால்வரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை /கள்ளழகரை பார்க்க வந்த இளைஞர் பலியானதால் மதுரையில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்