போதையில் நீச்சல் குளத்தைப் போல் தேங்கிய மழை நீரில் குதூகல குளியல் போட்ட இளைஞர்

x

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் தேங்கிய மழைநீரில் படுத்துக் கொண்டு ஆனந்தக் குளியல் போட்ட வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. சாலையில் தேங்கி இருந்த மழை நீரில், ஏதோ நீச்சல் குளத்தில் குளிப்பதைப் போல, அந்த இளைஞர் குதூகலமாக குளியலாடினார்... இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்