யாரென்றே தெரியாத சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியை பார்த்து தானே கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்

x

கோபிசெட்டிபாளையம் அருகே, தொலைக்காட்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை பார்த்து, மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. நஞ்சகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த அருள்குமார் என்பவர், தனக்குத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்