"மன்னிக்கவும் உங்களுக்கு இடம் இல்லப்பா" பெண்கள் மட்டும் பங்கேற்கும் தேர்த்திருவிழா - அரோகரா... ஆனந்தமாய் தேரை இழுத்த பெண்கள்

x

தர்மபுரியில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் தேர்த் திருவிழா நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம், குமாரசுவாமிபேட்டையிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டிற்கான தைப்பூச தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுப்பது வழக்கம். அதன்படி, திரளான பெண்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்