ஆற்றில் குதித்து உயிரை மாய்த்த பெண்.. எஜமானி இறந்தது தெரியாமல் காத்திருந்த நாய் - செருப்பையே சுற்றி சுற்றி வந்த சோக காட்சி

x

புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில், வளர்ப்பு நாயுடன் ஆற்றுப் பகுதிக்கு சென்ற பெண் ஒருவர், தனது காலணிகளை கழற்றி வைத்துவிட்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தால், காஞ்சனா என்ற பெண், எதுர்லங்கா பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறியாத வளர்ப்பு நாய், அந்த பெண் மீண்டும் வருவார் என பல மணி நேரம் காலணி அருகே காத்திருந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்