'எனக்கும் பசிக்கும்ல' கரும்பிற்காக வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

x

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் கரும்புத் துண்டுகளை தின்பதற்காக வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்தன. சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் கரும்புகள், சோதனைச் சாவடியில் உள்ள தடுப்பில் பட்டு, கீழே விழுந்துவிடுகின்றன. இவற்றை தின்பதற்காக காட்டு யானைகள் முகாமிட்டதால், அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்