கதவை உடைத்து உள்ளே நுழைந்த காட்டுயானை ...Total மளிகைக்கடையே காலி..! SHOCKING VIDEO

x

கேரள மாநிலம், மூணாறு சொக்கநாடு எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டு யானை, அங்கிருந்த மளிகைக் கடை கதவை உடைத்து உணவுப் பொருள்களை சாப்பிட்டுச் சென்றது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்