சிறுத்தை போல் இருந்த காட்டு பூனை ...பயத்தில் நடுங்கிய மக்கள்

x

குன்னூர் அடுத்த அருவங்காடு பேருந்து நிலையம் அருகே சாலையில் படுத்திருந்த காட்டு பூனையால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகளை கண்ட அந்த பூனையானது உருமியதுடன் அங்கிருந்து தப்பியோடியது. சாலையில் படுத்திருந்தது சிறுத்தை குட்டியா என மக்கள் குழம்பி அச்சமடைந்த நிலையில் அது காட்டு பூனை என தெரிந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்