பைக் இன்டிகேட்டரில் இலை ஒட்டியிருந்த‌தால் அபராதம் ஆத்திரத்தில் உரிமையாளர் வெளியிட்ட வீடியோ

x

கேரளாவில் பைக் இன்டிகேட்டரில் இலை ஒட்டியிருந்த‌தால் 250 ரூபாய் அபராதம் விதித்த அதிகாரியை, உரிமையாளர் ஒருமையில் திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். கொல்லம் எழுகான் பகுதியை சேர்ந்த ஜின்சிஜாண்சன், இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இன்டிகேட்டரில் இலை ஒட்டியிருந்த‌தால், அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இலை ஒட்டியிருந்த‌தால், அபராதம் விதிப்பதா என்று கேள்வி கேட்டு, ரசீதுடன் அதிகாரியை ஒருமையில் திட்டி அவரது மகன் வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்