சாலையில் சென்ற இருசக்கர வாகனம்...திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

x

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. போலீசார் தண்ணீர் கேன் வாங்கி தீயை அணைத்த நிலையில், தீயணைப்புத்துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்