போலீஸ் விரட்டி செல்லும்போது சாலையில் அப்பாவி உயிரை பறித்த லாரி - அடித்து நொறுக்கிய ஊர் மக்கள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே போலீசார் லாரியை மடக்கி பிடிக்க வந்து போது இருசக்கர வாகனத்தின் லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி சாவு. கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதம். சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

போலீசார் லாரி ஓட்டுநரிடம் பணம் வாங்க பின் தொடந்து வந்த போது அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி சிவாஜிராவ் 70 என்பவர் பலி.

தொடர்ந்து போலீசாருடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதம். குருபரப்பள்ளி வேப்பனப்பள்ளி சாலையில் போக்குவரத்து நிறுத்தம். லாரியின் கண்ணாடிகளை கிராம மக்கள் அடித்து நெருக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்