பைக்கில் சென்ற கர்ப்பிணி பெண் காவலர் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து..கணவனுக்கு நேர்ந்த கதி..சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை எழும்பூரில் மரம் முறிந்து விழுந்து, கர்ப்பிணி பெண் காவலர் காயம்

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது

பெண் காவலரின் கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விபத்து


Next Story

மேலும் செய்திகள்