#BREAKING || திருவள்ளூரில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து. 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி தொடர்கிறது. கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தீ விபத்தில் எரிந்து சேதம்


Next Story

மேலும் செய்திகள்