டாக்சியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதல்..எரிந்து கருகிய பேருந்து..துடிதுடித்து பலியான 12 பேர்

x

பெரு நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 12 பேர் பலியாகினர். பெருவின் வடக்குப் பகுதியில் உள்ள காஸ்மா நகரில் பேருந்தும், டாக்ஸியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. விபத்தில் இரு வாகனங்களும் தீக்கிரையாகின. விபத்து ஏற்பட்டவுடன், பேருந்தின் கண்ணாடியை உடைத்து பெரும்பாலான பயணிகள் தப்பித்தனர். எனினும் இந்த விபத்தில் டாக்ஸி டிரைவர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்