தனியார் மோட்டார் வாகன நிறுவனத்தில் திடீர் சோதனை..

x

ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில், இன்று காலை 6 மணி முதல் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது

அதே போல், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள, அந்த மோட்டார் நிறுவனத்தின் பங்குதாரர் வீட்டிலும், அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாருஇல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்