நண்பனுக்கு துரோகம் செய்ய நினைத்தவரை காட்டி கொடுத்த கரும்பு தோட்டம்

x

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு நம்பி கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை, அபேஸ் செய்ய முயற்சித்து நாடகமாடிய நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்