Breaking || நாட்டையே பரபரப்பாக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்

x

"நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்" போராட்டத்தில் இருந்து விலகவில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் விளக்கம் "நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" நீதி கோரும் போராட்டத்தில் இருந்து நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை- சாக்சி மாலிக், போராட்டத்துக்கு மத்தியில் ரயில்வேயில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்றும் சாக்சி மாலிக் விளக்கம்/


Next Story

மேலும் செய்திகள்