மத்திய அரசு விடுத்த திடீர் கட்டுப்பாடு

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்டவர்களை தவிர...
x

மத்திய அரசு விடுத்த திடீர் கட்டுப்பாடு

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்டவர்களை தவிர மொபைல் சிக்னல் ஜாமர், ஜிபிஎஸ் பிளாக்கர், மொபைல் சிக்னலை தடை செய்யும் இதர கருவிகள் உள்ளிட்டவற்றை, பொதுமக்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டவர்களை தவிர, மற்றவர்கள் இதனை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ள அமைச்சகம், தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களைத் தவிர, எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ அவற்றை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்