சென்னை பிரதான சாலையில் திடீர் பள்ளம்.. பயந்து பயந்து செல்லும் வாகன ஓட்டிகள்

x

வளசரவாக்கம் - போரூர் செல்லக்கூடிய சாலையில் திடீர் பள்ளம்..

ஜல்லி கற்களை கொட்டி பள்ளத்தை மூடிய மாநகராட்சி ஊழியர்கள்..

சாலையில் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர்...

சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமம்..


Next Story

மேலும் செய்திகள்