திடீரென பாதையில் ஏற்பட்ட பள்ளம் - அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்

x

திடீரென பாதையில் ஏற்பட்ட பள்ளம் - அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு.ஈரோடு மாவட்டம் தங்க நகரம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையில் பள்ளம் சம்பவ இடத்திற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் விரைவு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம்


Next Story

மேலும் செய்திகள்