திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு... அலறியடித்து ஓடிய மக்கள் - அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி

x

உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன.

உத்தரகாண்ட் மலைப்பகுதிகள் மற்றும் டேராடூன் பகுதிகளில் வரும் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அப்பகுதிகளக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, இன்று சமோலி பகுதியில் பெய்த கனமழையால், பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் பல வாகனங்கள் சிக்கியுள்ளன. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நிலச்சரிவின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு... அலறியடித்து ஓடிய மக்கள் - அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி


Next Story

மேலும் செய்திகள்