திடீரென வீசிய சூறைக்காற்று.. காற்றோடு பறந்து ரோட்டில் விழுந்த மேற்கூரை

x

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றால் மேற்கூரைகள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு, திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, மழை வருவது போல் காட்சியளித்தது. அப்போது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் ஒரு வீட்டின் மேற்கூரையிலிருந்து தகர சீட்டுகள் காற்றில் பறந்து, சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், கிரேன் வரவழைக்கப்பட்டு அதனை அகற்றும் பணி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்