ராட்சத குழாயில் திடீரென ஏற்பட்ட விரிசல்.. வெளியேறும் தண்ணீரில் குளித்து வெப்பம் தணித்த மக்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ராட்சத குடிநீர் குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டதால், தண்ணீர் பீய்ச்சி அடித்தவாறு சாலையில் பாய்ந்தது. கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வரும் நிலையில், குழாயில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரில் குளித்த சிலர், கோடை வெப்பத்தை தணித்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்