நக்சல்கள் கும்பலின் திடீர் தாக்குதல்.. 11 போலீசார் மரணம்.. - சட்டீஸ்கரில் பரபரப்பு

x

சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒரு வீரரின் இறுதி

சடங்கு தாண்டேவாடாவில் நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள் வீரமரணமடைந்த அந்த வீரரின் உடலை கண்டு கதறி அழுதனர். பின்னர் அப்பகுதி முறைப்படி இறுதி சடங்கு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்