#BREAKING | சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவி - காரில் வந்து கடத்திய மர்ம நபர்கள்

x
  • ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பள்ளிக்கு சென்ற மாணவி கடத்தல்
  • வழக்கம் போல் மாணவி சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், காரில் வந்து கடத்தி சென்ற மர்ம நபர்கள்
  • சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில், மாணவி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் போலீசில் புகார்
  • சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசர் மாணவியை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
  • அதற்கு முன் அதே வழியில் மிக மெதுவாக சென்று கொண்டிருந்த கார் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
  • சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை காரில் கடத்திய மர்ம நபர்கள்.

Next Story

மேலும் செய்திகள்