பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டு சிக்கி தவித்த தெருநாய்... போராடி அகற்றும் பரபரப்பு காட்சிகள்

x

கன்னியாகுமரியில், நாயின் தலையில் சிக்கிக் கொண்ட பிளாஸ்டிக் டப்பாவை, தீயணைப்பு துறையினர் அகற்றினர். பத்மநாபபுரம் ஊராட்சியில், தலையில் பிளாஸ்டிக் டப்பா சிக்கிய படி தெரு நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் நாயின் தலையில் இருந்து பிளாஸ்டிக் டப்பாவை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்