நடுரோட்டில் அரசு பஸ் டிரைவரிடம் மன்னிப்பு கேட்ட ராணுவ வீரர் - ராணுவத்தையே மிரளவிட்ட மக்கள்

x

கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மீது ராணுவ வீரர் தாக்குதல்

ராணுவ வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதாக கூறி, அரசு பேருந்தை வழி மறித்து தாக்குதல்

ராணுவ வீரரின் செயலால் பேருந்தை சாலையின் நடுவே நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுநர்

ராணுவ வீரர் மன்னிப்பு கேட்டால் தான் வாகனத்தை எடுப்பேன் என்றதால் பரபரப்பு/


Next Story

மேலும் செய்திகள்