அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி - ராக்கெட் வேகத்தில் எகிறிய ரேட்

x
  • மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், கன்னியாகுமரியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
  • நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றிற்கான விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • அந்த வகையில் நேற்று 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிலோ வஞ்சிரம், இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
  • அதேபோல பாரை கிலோ 300க்கும், விளை மீன் கிலோ 400க்கும், சங்கரா மீன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Next Story

மேலும் செய்திகள்