"இனி தனி கட்சி, தனி கொடியா?" - சிரித்துக்கொண்டே கடந்து சென்ற ஓபிஎஸ்..!

அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சென்னை விமான நிலையம் சென்ற அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் இதனை தெரிவித்தார். மேலும் இனி தனி கட்சி, தனி கொடியா? என ஆதரவாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு ஓபிஎஸ் சிரித்தபடி அமைதியாக சென்றார்

X

Thanthi TV
www.thanthitv.com