மரத்தில் மோதி கவிழ்ந்த பள்ளி பேருந்து..4 மாணவர்களுக்கு நேர்ந்த கதி.. பதறியடித்து வந்த பெற்றோர்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

x

திருக்கோவிலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மரத்தில் மோதி கவிழ்ந்ததால் பரபரப்பு

மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

பேருந்து கவிழ்ந்ததில் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் காயம்


Next Story

மேலும் செய்திகள்