இப்படியும் ஒரு கேட்ச்சா? - IPL-ல் நடந்த அரிய நிகழ்வு | rrvsgt | ipl2023

x

ஐபிஎல் தொடரில் குஜராத் வீரர் ரித்திமான் சஹா கொடுத்த கேட்ச்சைப் பிடிக்க முயன்றபோது, ராஜஸ்தான் வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர். போல்ட் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் சஹா கேட்ச் கொடுத்தார். அதனைப் பிடிக்க ராஜஸ்தான் கேப்டன் சாம்சன், ஹெட்மயர், துருவ் ஜூரல் ஆகிய 3 பேரும் வந்து, மோதிக்கொண்டனர். சாம்சனின் கையில் பட்டு, பந்து ஜம்ப் ஆன நிலையில், கேட்ச்சை பந்துவீச்சாளர் போல்ட் பிடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்