ரோட்டில் திடீரென பாய்ந்த வெறிநாய்... டக்கென தலையை பிடித்த துணிச்சல் பெண் - பரபரப்பு வீடியோ

x

மதுரையில் சாலையில் சென்ற பெண்ணை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறிய பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... பந்தடி 9ஆவது தெருவில் கீரைத்துறையைச் சேர்ந்த ஒரு பெண் சாப்பாட்டுப் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நாய் அப்பெண்ணைக் கொடூரமாகக் கடித்துக் குதறத் துவங்கியது... நீண்ட நேரம் கழித்து கடிப்படை விட்ட அந்த நாய், அப்பெண் வைத்திருந்த சாப்பாட்டுப் பையை நாய் பறித்துச் சென்றது... படுகாயம் அடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...


Next Story

மேலும் செய்திகள்