"ஒடிசா ரயில் விபத்து குறித்து ஒரு கேள்வி.. சத்தமே விடாத மத்திய அரசு" - சீறிய சு.வெங்கடேசன் எம்பி

x

ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில், கவச் - குறித்த கேள்விக்கு மத்திய பாஜக அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை என, நாடாளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் புகார் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்