வீட்டின் முன் படுத்திருந்த மலைப்பாம்பு - கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த 7 அடி நீள மலைப்பாம்பால் அப்பகுதியினர் அச்சம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரரான ரகு என்பவர், 7 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விடுவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்