வைரலான வீடியோவால் சிக்கிய நபர்.. யானைக்கு தொந்தரவு கொடுத்த போதை ஆசாமி.. தர்மபுரி அருகே பரபரப்பு

x

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபர் கைது

போதையில் யானையை தொந்தரவு செய்த நபரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியீடு

வீடியோவை பார்த்த வனத்துறையினர், சம்பந்தப்பட்ட நபரை தேடினர்

எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த மீசை முருகேசன் என்பவரை கைது செய்தது வனத்துறை

ரூ.10,000 அபராதம், மீசை முருகேசனிடம் இருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்