ரூ.80 ஆயிரம் செலவில் பேனா சின்னம்... “வேலூரில் முதல் முறையாக“ நெகிழ்ந்து பேசிய விசுவாசி

x

மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவருடைய பற்றாளர் ஒருவர், வேலூரில் பேனா சின்னம் அமைத்துள்ளார். வேலூர் வசந்தபுரம் பகுதியில் வசிக்கும் A.M.மதன் மோகன் என்பவர் தனது வீட்டின் மேல்பகுதியில் 80 ஆயிரம் ரூபாய் செலவில் 15 அடி உயரத்தில் இந்த பேனா சின்னத்தை வைத்துள்ளார். கருணாநிதியின் பேனா பலரின் வாழ்க்கை மாற்றி இருப்பதால், அவருடைய விசுவாசியாக பேனா சின்னத்தை, வேலூரில் முதல் முறையாக வைத்திருப்பதாக A.M.மதன் மோகன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்