தற்போதைய செய்திகள்
நெல்லை-பல் பிடுங்கிய விவகாரத்தில் புது திருப்பம் -மேலும் 3 புதிய நபர்கள் குற்றச்சாட்டு
• பல் பிடுங்கிய விவகாரத்தில் புது திருப்பம்
• "பற்களை பிடுங்கி மிளகாய் பொடி கொட்டியதாக"மேலும் 3 புதிய நபர்கள் குற்றச்சாட்டு
• அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பாப்பாக்குடி காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகளில் கைதானவர்களின் பல்கள் பிடுங்கப்பட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
